Sunday 21 April 2013

கேவலப்பட்ட பொழப்பு!


இது ஒரு-
கேவலப்பட்ட-
பொழப்பு!

ஆனாலும்-
"நாற்றத்தை-"
குடிப்பது-
கௌரவம்-என்று
நினைப்பு!


பஞ்சம்-
குடிக்க-
குளிக்க-
தண்ணிக்குதாண்டா!!

"அடிக்கிற"-
தண்ணிக்கில்லடா.....!!

நாடே-
நாசாமா -
போகுது!

நாம-
சொல்லி -
என்னவாக-
போகுது...!!?


2 comments:

  1. நாம் சொல்வதை சொல்லிக் கொண்டே இருப்போம்... மாற்றம் ஒரு நாள் வரலாம்...

    ReplyDelete
  2. எத்தனை சொன்னாலும் திருந்துவார்கள் என தெரியவில்லை.

    ReplyDelete