Wednesday 24 April 2013

கண்ணே....!!

கண்ணும்-
கருத்துமாக-
இருப்பேன்-என
சொன்னாய்!

கண்ணே..!
கருத்தை-(கவிதை) தந்து -
"விட்டு" ஏன் -
சென்றாய்...!?

2 comments: