Friday 26 April 2013

பேனா...!

யாரிடமும்-
சொல்லாதே-என
நான்-
சொன்னதையெல்லாம்!

யாருக்கும்-
தெரியாமல்-
எழுதி -
உலகத்திற்கே-
சொல்லிடுது-
"அது"-
"கேட்டதையெல்லாம்!"

பொல்லாத-
பேனா!

ஆனாலும்-
என் தனிமைக்கு-
இனிமை சேர்க்குது-
அப்பேனா..!!

பேனாவை-
நான்-
எறியணுமா!?

மேலும்-
தனியாக-
புலம்பனுமா!?



1 comment: