Wednesday 24 April 2013

அத்தாட்சி...!

வானில்-
பருந்து-இருக்க!

கடலில்-
மீன்-
இருக்க!

எப்படி-
வாய்ப்புள்ளது-
பரந்திற்கு-
மீன் -
உணவாக!

இக்கேள்வி-
மனதில்-
மேலோங்க!

பதிலாக-
நினைவுக்கு-
வந்தது!

"இறைவனின் -
அத்தாட்சிகள்"-
இவ்வுலகில்-
உள்ளது-என
இறை மறை வசனம்-
ஞாபகத்திற்கு-
வந்தது..!!

3 comments:

  1. வித்தியாசமான ஞாபகம் தான்.சிறப்பான கவிதை.

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை....

    பரந்து - பருந்து?

    ReplyDelete