Monday 22 April 2013

தன் முயற்சி...!!

ஆயிரம்தான்-
"எழுப்பும் மணி"-
இருந்தாலும்-
எழுந்திட முடியாது!

தானாக-
எழ -
முயற்சிக்காதவரை!

ஆயிரம்பேர் உதவினாலும்-
ஒருவன் உயர முடியாது!

அவனாக-
வாழ்வில் உயரனும்-என
எண்ணாதவரை!

3 comments:

  1. சிறப்பான வரிகள்! உண்மையும் கூட! நன்றி!

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு. இன்றைய இரண்டு கவிதைகளுமே அருமை சீனி....

    ReplyDelete