Monday 8 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(4)

நடந்த -
கலவரம்!

அதற்கு-
சொல்லப்பட்ட-
காரணம்!

கோத்ரா-
ரயில் எரிப்பு-
சம்பவம்!

எரிந்தது!-
இது-
ஆய்வுகள்-
சொன்னது!

எரிக்கபட்டது-
இது-
அம்மாநில அரசு-
சொன்னது!

சதியா!?-
விதியா!?-
விசாரித்து-
குற்றம் செய்தவர்களை-
தண்டித்தால்-
நல்லது!

அதற்கு-
மாறாக-
மக்களை-
கொன்று மலைகளாக்கியது-
கேவலமானது!

அம்மாநில -
பத்திரிக்கைகள்-
விஷத்தை-
செய்தியாக்கியது!

அவ்விஷம்-
மக்களை-
பலியாக்கியது!

காலம்-
கடந்தது!

நாடாளு மன்ற-
தேர்தலும்-
வந்தது!

"ஜெயிப்போம்"-என
ஆசை மனப்பால்-
குடித்தது!

ஆனால்-
தேர்தல் முடிவு-
ஆசையில்-
 மண்ணை அள்ளி -
போட்டது!

தோற்றத்துக்கு-
காரணம்!

குஜராத்-
கலவரமே-
ஆகும்!

சொல்லியது-
அதே கட்சியினர்கள்-
ஆகும்!

அரசியல்-
கட்சிகளுக்கோ-
இக்கலாசார-
 காவலர்களுக்கோ-
பிரச்னை வந்தால்-
என்னவாகும்!?

பிரச்னை-
திருப்பபட-
பெரிய பிரச்னை-
வரும்!

அப்படி-
வந்தது!

அது-
என்னது....!!?

(தொடரும்....)

// குஜராத் கலவரத்தை படமாக்கினார்கள்.
அப்படம் அம்மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.அப்படத்தின்
பெயர் parzania ஆகும்.
யு டியுபில் கூட காண முடிகிறது.//






     

4 comments:

  1. தலைப்பே கவி சொல்கிறது. முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. உண்மை எப்போதும் ஊமையாகி...:(

    ReplyDelete
  3. பிரச்னை-
    திருப்பபட-
    பெரிய பிரச்னை-
    வரும்!

    என்ன ஆனதோ ?

    ReplyDelete