Saturday 27 April 2013

பெண்ணினம்..!(1)

பெண்!
தாயானவள்!
தாதியானவள்!

மழலைக்கு-
முதல் மடி -
அவள்!

வாழ்வின்-
பகுதி அவள்!

வாழ்வே-
அவளானவள்!

உயிரை-
பணயம் வைத்து-
உயிரை-
பெற்றெடுப்பவள்!

உயிருள்ளவரை-
பெத்தபிள்ளைகளை-
எண்ணுபவள்!

இன்னும்-
எவ்வளவோ-
சொல்ல தகுதியானவள்!

இன்றைக்கு-
பார்க்கவேண்டியது-
அவர்களது-
நிலைகள்!

மனிதர்களின்-
பெண்கள்-
ஓர் அங்கம்!

வியாபாரமாகி-
விட்டது-
பெண்களின்-
அங்கம்!

பழங்களைத்தான்-(இளம் பெண்கள்)
பாழாக்கினார்கள்!

பூக்களையும்-(சிறுமிகள்)
பிச்சி எறிகிறார்கள்!

பெண்ணென்பவள்-
சாபமா!?

வரமா!?

(தொடரும்....)





4 comments:

  1. அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்வின்
    யாவுமாகி
    மண்ணில் நமை
    மேவிடச் செய்யும்
    பெண்ணினம் பற்றிய
    தொடர் கவிதை அருமை...

    ReplyDelete
  3. பெண்: அவள் எப்போதுமே வரம் தான் நண்பா...

    ReplyDelete