Thursday 28 March 2013

முடியும்.....!!!??

எல்லாம் முடியும்-
என்னால்-என்பது
அகங்காரம்!

எதுவுமே முடியாது-
என்பது-
கோழைகளின் வாதம்!

என்னாலும் முடியும்-என்பதே
தன்னம்பிக்கையாகும்!

4 comments:

  1. ஆம். விளிம்புகளில் விழுந்துவிடாமல் இடைநிறுத்துவதே தன்னம்பிக்கை.அருமை.

    ReplyDelete
  2. என்னாலும் முடியும்-என்பதே
    தன்னம்பிக்கை

    ReplyDelete