Friday 28 December 2012

முகலாயர்களே...(20)

நிக்கல்சன்-எனும்
ராட்சசன்!

ஆங்கிலேய-
படையின்-
தளபதிகளில்-
ஒருவன்!

போகும்-
வழிகளில்-
பிணங்களில்-
தொங்கி-
 கொண்டிருந்தால்!

இவன்-
கடந்ததாக-
சொல்லும்-
மௌனத்தால்!

போய்கொண்டிருக்கிறான்-
டெல்லியை-
நோக்கி!

அவனுக்கு-
தெரிந்திருக்கவில்லை-
போவது-
மரணத்தை-
நோக்கி!

ஆனால்-
டெல்லியிலே!

பக்த்கான்-
மிர்சா முகல்-
தலைமையிலே!

ஆயத்தம்-
கொண்டிருந்தார்கள்-
பதுங்கு குழிகளிலே!

அடைத்துவிட்டனர்-ஆங்கிலேயர்கள்-
போராட்டகாரர்களுக்கு-
கிடைக்கும்-
உதவிகளின்-
வழிகளை!

போராளிகளோ-
மனம் தளரவில்லை!

பசி-
வயிறு-
விலா எலும்பை-
ஒட்டுவது-
போல!

தாகம்-
உள் நாக்கோடு-
பெரு நாக்கு-
ஒட்டியது-
போல!

லட்சியவேட்கையால்-
ஜொலித்தார்கள்-
நெருப்பில் இட்ட-
இரும்பை-
போல!

எதிரிப்படை-
வந்தது!

போராளிகள்-
"வலைக்குள்"-
சிக்கியது!

ஆம்-
நிக்கல்சனை-
இளம் ஆலிம்-
ஒருவரின்-
தோட்டா-
துளைத்தது!

இன்னொரு-
படைத்தளபதி-
வில்சனை-
ஆட்டம் கொள்ள -
செய்தது!

திரும்பி-
செல்ல -
நினைத்தவனை-
அவன்கூட-
வந்தவர்கள்-
அதிருப்தி-
நிலை கொள்ள-
செய்துவிட்டது!

புதிய கனரக-
ஆயுதங்கள் !

மேலும்-
படைபலங்கள்!

எதிரிகளை-
பலம் கொள்ள-
செய்தது!

நம் தேச தியாகிகளை-
உயிர் தியாகிகளாக-
மாற்றியது!

சமபலம்-
மோதிகொண்டால்-
போர்க்களம்!

பட்டினியான
மக்களோடு-
மோதுவது-
அடாவடித்தனம்!

அத்தியாகிகள்-
கொண்ட -
போரில் -
தோற்றிருக்கலாம் !

லட்சியத்தில்-(வீரமரணம்)
வென்றதால்-
மகிழ்ச்சி பாய்ந்திருக்கும்-
அவர்கள்-
மனமெல்லாம்!

இப்படியாக-
செத்தொழிந்த-
சமூகத்தினரின்-
இன்றையபெயர்கள் !!?

அச்சமூகத்தின்-
நிலைகள்!?

சொந்தங்களே!
நீங்களே!-
சிந்தியுங்கள்....!!?

(தொடரும்....)






8 comments:

  1. சிறுபாண்மை வரலாறுகள் மறைக்கப்படுவது ஒன்றும் புதிதில்லையே

    ReplyDelete
    Replies
    1. aathmaa!

      unmaithaan...

      nam panku velipaduththuvome...

      varukaikku mikka nantri!

      Delete
  2. தொடர்ந்து படிக்கமுடியாவிடினும் இதை ரசித்தேன் சகோ

    ஃஃஃபசி-
    வயிறு-
    விலா எலும்பை-
    ஒட்டுவது-
    போல!ஃஃஃ இந்த அனுபவம் பொல்லாதது சகோ

    ReplyDelete
    Replies
    1. sutha..!

      unmaithaan!

      vanthamaikku mikka nantri!

      Delete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete