Monday 2 January 2012

அடியே....

அடி பாவி!
வாய்தாக்களும்-
விசாரிப்புகளும்-
உண்டு !-
கொலை-
குற்றத்திற்கும்!

என்னையவே -
தேடி அலைய வைத்து-
விட்டாயே-'
'உன்னை-
திரும்பி பார்த்ததுக்கு!

No comments:

Post a Comment