Tuesday 6 December 2011

முன் கூட்டியே...!

ஒரு நாளைக்கு-
நூறு முறை-
சிரிக்குதாம்-
குழந்தைகள்!

தெரிந்து இருக்கிறது-
குழந்தைகளுக்கு!

பின்னாட்களில்-
சிரிப்பதற்கு-
இந்த உலகம்-
வாய்ப்பு -
தராது-என்று!

No comments:

Post a Comment