Thursday 22 December 2011

இரண்டும் ஒண்ணுதான்!

கடலும்-
காதலும்-
ஒண்ணுதான்!

ஒரு குவளை தண்ணீர்-
அருந்த முடியவில்லை!-
தாகத்தில் இருப்பவனுக்கு!-
கடல்!

எவ்வளவு காதல்-
தன்னுள் இருந்த போதும்-
ஒரு ஏழைக்கு -
கிடைப்பதில்லை-
காதல்!

No comments:

Post a Comment