Wednesday 28 December 2011

மெதுவா...

தினம் தான்-
கழுவுகிறாய்-
பாத்திரங்களை!

கோதி விட்டு கொள்கிறாய்-
முகத்தில் ஆடும் -
நெத்தி முடியை!

லாவகமாக -
சொருகிகொள்கிராய்-
காதுகளுக்கு இடையே!

மீண்டும் முகத்தில் -
முடி விழுவதும் -
நீ கோதி விடுவதும் -
தொடர்கிறதே!

அதே போல் தான் -
என் மனசும் உசுரும் -
உன்னை சுத்தி வருவதை -
எப்போது உணர்வாய்!

No comments:

Post a Comment