Friday 16 December 2011

ஏன் -கேடு!

என் தமிழ் நாடே!-
உனக்கு-
ஏன் -
இந்த கேடே!

திறக்க மறுக்கும்-
அணைகளால்-
பஞ்ச காடாகிறாய்!

திறந்தே இருக்கும்-
''தண்ணி''கடையால்-
சுடுகாடாய் -
ஆகிறாயே!

No comments:

Post a Comment