Wednesday 2 November 2011

அழிவு!



கடலை அழிப்பதில்லை-
மீன்கள்!

காடுகளை அழிப்பதில்லை-
விலங்குகள்!

பூமியை அழித்து கொள்கிறான்-
மனிதன்!!

No comments:

Post a Comment