Tuesday 11 October 2011

பிரிவு ஏன்?



கண்டம் விட்டு கண்டம் -
நட்பு வளர்கிறார்கள்-
இணைய தளத்தில்!

விரோதத்தை -
வளர்கிறார்கள் -
ரத்த பந்தத்தில்!

பகுத்தறிவு என்பது -
நன்மை-
தீமை பிரித்து -
அறிவதற்கு!

பிரிந்து வாழும்-
 உறவுகளால் -
நன்மை எங்கே இருக்கு?

No comments:

Post a Comment