Wednesday 21 September 2011

தாயை போல பிள்ளை....!

அழகே-
நான் -
நம்புகிறேன் !
நிலவில் -
பள்ளம் -
உள்ளதை!

உன் கன்னத்திலும்-
குழி-
விழுகிறதே!

No comments:

Post a Comment