Monday 4 July 2011

துடி துடிக்குதே!

 தென்றலே!
தென்றலே!!
என்னை -
இப்படி செய்தவள் -
அவளே!
அவளே!!

ஓட முடிந்த-
 நதி -
நகர முடியாமல் -
இருக்கிறதே!

சுழற்றி அடித்த -
சூறாவளி -
கட்டி போட்ட -
கன்று குட்டி -
ஆனதே!

நீ!
போகும் -
வழியில் -
பூக்களை -
தழுவி இருப்பாய்!

வாசத்தையும் -
விஷத்தையும்-
எப்படி -
தாங்கி கொள்வாய்!?-
தென்றலே!

கற்று கொடு -
எனக்கு!

அந்த நிலைதான்-
எனக்கு!

காற்றே!
அவளது -
மூச்சு காற்றை -
அடையாளம் -
காட்டு!

மூச்சியிழுத்து -
உள்ளேயே -
வைத்துக்கொள்வேன்!

ஊரும் -
உலகமும்-
தூங்கி விட்டதே!

தூங்கினாலும் -
துடிக்கும் -
இதயத்தை போல்!

என்னை-
துடிக்க -
வைக்கிறதே!

அவளது -
நினைவே!

No comments:

Post a Comment