Monday 27 June 2011

மிருகங்கள்...!

வேட்டையாடும் -
உடல் பசிக்கு!

இச்சையை -
தீர்க்க முயலும் எதனிடமாவது -
தீர்ந்த பின் அமைதி-
காட்டில் வாழும் மிருகம்!

கொலையும்-
 கொள்ளையும்-
செய்யும் -
பண பசி வந்தால்!

பணத்தின் மூலம் -
அடக்கிட முயலும்-
முடியவில்லை என்றால்-
காதல் பேசும்!

அப்படியும் முடியவில்லை என்றால் -
கற்பழிப்பு செய்யும் -
காம பசி வந்தால்!
நாட்டில் வாழும் மிருகம்!

செயல் ஓன்று தான்-
அறிவுகள் வேறாம் !

அதுகளுக்கு ஐந்தாம்-
இவர்களுக்கு ஆறாம்!?

No comments:

Post a Comment