Monday 30 May 2011

அவமானம்!

என்னை -
அவமானம் படுத்த வேணாம் -
என்றது!

ஊழல் வாதிகள் மேல் -
வீசப்பட்ட-
'அழுகிய தக்காளி!'

No comments:

Post a Comment