Monday 25 April 2011

காயம் படு !

துளையிடும் வரை-
அது வெறும் -
மூங்கில் குழல் !

துளையிட்ட -
பிறகேஅது -
புல்லாங்குழல் !

இன்பத்தில் சிரிப்பவன்-
சராசரி மனிதனாகிறான் !

துன்பத்திலும் சிரிப்பவனே!-
ஞானி ஆகிறான்!

No comments:

Post a Comment