Thursday 24 March 2011

புலம்பல்!

கருவிலயே-
கலைத்திருக்கணும் !

இல்லையென்றால்-
பெத்து குப்பை தொட்டியில-
போட்டிருக்கணும்!

அந்த -
மனிதர்களை போல-என
தாய் நாய்-
 திட்டியது குட்டியை !

No comments:

Post a Comment