Thursday 24 March 2011

பொறுமை!

பொறுமை -
கடலினும் பெரிதாம் !

ஆனால் -
ஒரு தாயின் -
பொறுமைக்கு முன்னால் -
அந்த கடல் கூட -
ஒரு துளி தான் !

No comments:

Post a Comment